Friday 5 January 2018

தமிழ் தட்டச்சு பழக...

கணிணி உலகில் வாழும் நாம் நம் மொழியில் தட்டச்சு செய்ய பழகியுள்ளோமா? இங்கிலாந்தில் ஒருவன் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரியாமல் விழிப்பானா? ஆனால் நாம் விழிப்போம். காரணம் நம்மிடையே எப்போதும் உள்ள ஆர்வமின்மையும், மொழியின் மீதான பற்றுதல் குறைவுமே ஆகும். மொழிப்பற்று என்பது வெறி அல்ல. அது அன்பு, அது ஒரு நேசம், நாம் நம் மொழியைக் காதலிக்க வேண்டும் . அப்போது தான் அதை அழகுற ரசிக்க இயலும். எனவே மொழி வெறியை விட்டு விட்டு மொழியின் மீதான அன்பை செலுத்துங்கள். அதை கசடறக் கற்றுக் கொள்ளுங்கள். அது நமது தாய் மொழி எனவே அதனை நேசியுங்கள். நிறைய வாசியுங்கள். இந்த கணிணி உலகில் நம் மொழியை அழகாக தட்டச்சு செய்ய கற்போம் வாருங்கள்.

aasan tamil typing tutor



No comments:

Post a Comment